இந்தியா, ஜூலை 23 -- இந்தியாவில் #MeToo இயக்கத்தைத் தூண்டிய நடிகை தனுஸ்ரீ தத்தா, தனது வீட்டில் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு செவ்வாய்க்கிழமை, தனுஸ்ரீ இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் கண்ணீர் விட்டு அழுவதைக் காணலாம்.
அந்த வீடியோவில், "நான் என் சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுகிறேன். நான் காவல்துறையை அழைத்தேன், அவர்கள் முறையான புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். நான் நாளை அல்லது நாளை மறுநாள் செல்லலாம். நான் நலமாக இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டதால் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது." என்று கூறினார்.
மேலும் அவர், "என...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.