Exclusive

Publication

Byline

Location

'அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..' கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!

கரூர், அக்டோபர் 5 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை இதோ: கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ... Read More


அதிமுக பிரசாரத்தில் பறந்த தவெக கொடி.. அரூர் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு உற்சாகம்!

அரூர்,தர்மபுரி, அக்டோபர் 3 -- கரூர் நெரிசல் மரணத்திற்கு தவெக தலைவர் விஜய் மீது ஆளும் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த நிலையில், 'பாதுகாப்பு குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம், ஆளும் திமுக... Read More


'புரட்சி தான் ஒரே வழி..' கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜூனா சர்சை கருத்து.. எதிர்ப்பால் 'டெலிட்'

கரூர், செப்டம்பர் 30 -- தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசார பேரணியில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்... Read More


ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.. எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

கரூர்,சென்னை, செப்டம்பர் 30 -- கரூர் நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக, விஷம கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக போலீஸ் கைது செய்து... Read More


'முதல்வரே.. போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்' எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கரூர், செப்டம்பர் 29 -- கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களின் விஷம கருத்துக்கள் பகிரப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ... Read More


'விஜய் மீது நடவடிக்கையா? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?' கரூரில் இபிஎஸ் கேள்வி!

கரூர், செப்டம்பர் 28 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கரூரில் மரணமடைந்த தவெக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் அளித்தார். இதையடுத்து... Read More


'5 கட்சி மாறினால் தான் பெரிய பதவி..' செந்தில் பாலாஜி, செல்வப்பெருந்தகையை கலாய்த்த இபிஎஸ்!

அரவக்குறிச்சி,கரூர், செப்டம்பர் 26 -- அரவக்குறிச்சி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக கிருஷ்ணராயபு... Read More


தமிழக கல்வி எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை..' மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்தியா, செப்டம்பர் 25 -- சென்னையில் நடந்த "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங... Read More


காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் "பெட்டகம்" தொடக்கம்

காரைக்குடி, செப்டம்பர் 23 -- அரிய கைவினைத்திறனுக்காகப் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த பிரபல நகை வடிவமைப்பாளரான மீனு சுப்பையா நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் செட்டிநாடு நகை அருங்காட்சியகத்தை "பெட்டக... Read More


'அரசு விடுதியில் மாணவர் நிர்வாணம்.. நியாயப்படுத்துவரா முதல்வர்?' எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Madurai, செப்டம்பர் 23 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை இதோ: மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே ... Read More