ஆலங்குடி,மாத்தூர், ஜூலை 24 -- மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கந்தர்வக்கோட்டையில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆதனக்கோட்டை தஞ்சாவூர் - மானாமதுரை சாலையில், சாலையோர தொழிலாளர்களைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச் சொன்னார் . அங்கிருந்த பெண் வியாபாரிகளை அழைத்து முந்திரி பருப்பு வாங்கிக்கொண்டு அதற்கான தொகையைக் கொடுத்தார். அப்போது அவர்கள் பணம் வாங்க மறுக்கவே, ' இது தப்பும்மா வாங்கிக்கோங்க' என்று உரிமையுடன் வற்புறுத்தி தொகையைக் கொடுத்தார்.
ஆலங்குடிக்குச் செல்லும் வழியில் மாத்தூரில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், பேருந்தின் உள்ளிருந்தே பேசத் தொடங்கினார் இபிஎஸ். "இந்தப் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.