இந்தியா, ஜூன் 15 -- சமந்தா மற்றும் நாக சைதன்யா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது 'ஏ மாயா சேசாவ்' தான். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் தெலுங்கில் இந்தப் பெயரில் வெளியானது.
மேலும் படிக்க| 'கொஞ்சம் சும்மா இருங்கடா'.. இண்டர்நெட்டில் வெளியான பலே திருமண அறிவிப்பு.. ரியாக்ட் செய்த அனிருத்..
இந்தப் படம் தான் சினிமா உலகில் சமந்தாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. அத்தோடு நில்லாமல், தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவிற்கு ஒரு லவ்வர் பாய் இமேஜும் கிடைக்க காரணமாக அமைந்தது. இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்தது.
இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் எல்லாம் கொண்டாடி வந்தனர். தமிழில் 15 ஆம் ஆண்டை முன்னிட்டு ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட படம் 100 நாட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.