இந்தியா, ஜூன் 8 -- பல மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான விஜய் மல்லையா பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் ஷாமானியின் போட்காஸ்ட்டிற்கு பேட்டிக்கொடுத்தார். அதில் அவர் தனது கிங்பிஷர் சாம்ராஜ்யத்தைப் பற்றி பேசினார்.
அதில் அவரிடம் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் கிங்பிஷர் காலண்டரில் இடம்பெற்றது எப்படி பொருத்தமாக இருந்தது என்றும் அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்தும் பேசினார்.
கிங்பிஷர் காலண்டரில் இடம் பெற்ற தீபிகா, கத்ரீனா போன்ற மாடல்களின் கெரியர் உயர்ந்து வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "சரிதான், ஏனென்றால் நாங்கள் சரியான பெண்களைத் தேர்ந்தெடுத்தோம்.
தீபிகா படுகோனே அல்லது கத்ரீனா கைஃப் என பல நடிகைகள் தங்களுடைய இளமை காலத்தில் கிங்பிஷர் காலண்டரில் இடம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.