இந்தியா, ஜூலை 18 -- தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்
ஜனநாயக உரிமைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், என்றென்றும் வலுவான குரலை எழுப்பி வரும் திராவிட முன்னேற்ற கழகம், தேசிய அரசியலில் மிக முக்கியமான பேரியக்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத்தின் போதும், தமிழ்நாட்டு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.