இந்தியா, ஜூன் 4 -- கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஹாஸ்பிடலுக்கு சென்று இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| கணவனை காப்பாற்ற போராடும் பிரியாமணி.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு.. சூப்பர் அட்டேட் இதோ..
அதாவது மண்டபத்தில் வைத்து கலச பூஜை நடந்து முடிகிறது. இதைத்தொடர்ந்து சந்திர கலா மற்றும் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர சந்திரகலா திட்டம் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தம் அடைகிறாள்.
அதன் பிறகு கார்த்திக்கை எப்படியாவது சிக்க வைக்க வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.