Savukku Shankar Arrest : சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது எப்படி? தாராபுரத்தில் நடந்தது என்ன?
இந்தியா, மே 4 -- தேனியில் இருந்த பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வருகின்றனர். இந்நிலையில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது தாராபுரம் அருகே ஏற்பட்ட விபத்தில் சவுக்கு சங்கர் மற்றும் காவல்துறையினருக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு பின் அவர் கோவை அழைத்து வரப்படுகிறார்.
சவுக்கு மீடியா என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒனைற நடத்தி வருபவர் சவுக்கு சங்கர். இவர் தொடர்ந்து அரசை விமர்சிக்கும் வகையிலும், பிரச்சனைகளளை சுட்டும் வகையிலும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.