Madurai Theft: கடையில் தனியாக இருந்த சிறுவன்.. பட்டப்பகலில் தாக்கி பலே கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர்கள்!
இந்தியா, மார்ச் 10 -- Madurai: பரபரப்பாக காணப்படும் பகுதியில் வட மாநிலத்தவர்கள், சிறுவன் கடையில் இருப்பதை நோட்டமிட்டு சிறுவனைத் தாக்கி கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உள்ள மாட்டு தீவன கடையை சுமார் மூன்று ஆண்டு காலமாக நடத்தி வருகிறார்.
இதனிடையே கிருஷ்ணனுக்கு திருமணமாகி செல்வ பிரகாஷ் ( வயது 15 ) என்ற மகன் இருக்கிறார். இன்று ஞாயிற்றுகிழமை பள்ளி விடுமுறை என்பதால் செல்வ பிரகாஷ் தனது தந்தையுடன் கடையில் இருந்து உள்ளார்.
அப்போது கிருஷ்ணன் தனது மகன் செல்வ பிரகாஷிடம் கடையை பார்த்துக் கொள் தான் சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் சென்றுவிட்டார்.
அவர் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.