இந்தியா, ஏப்ரல் 27 -- வேதங்களில், சனி பகவான் கர்மாவை வழங்குபவர் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், சனி பகவான் கர்மவினைப்படி சுப பலன்களைத் தருவதோடு தண்டனையும் தருகிறார். சனி பகவானின் சுப பலன்களால், ஒரு நபரின் வாழ்க்கை சொர்க்கத்தைப் போல ஆகி, அவர் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கிறார்.

ஆனால் சனி பகவான் எந்த காரணத்திற்காகவும் கோபப்பட்டால், நமது வாழ்க்கை நரகத்தைப் போல மாறிவிடும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள் ஜோதிடர்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நாள். எனவே இந்த நாளில் சனி பகவாக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.

சனிக்கிழமை தவிர்க்க வேண்டிய பல விஷயங்களைப் பற்றி ஜோதிடம் பேசுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை அன்று இந்த விஷயங்களை செய்தால், சனி பகவான் மிகவும் கோபமடைந்து தண்டிப்பார். சனிக்கிழமை தவறுதலாக செய்...