இந்தியா, ஏப்ரல் 24 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

சித்திரை நட்சத்திரம் கன்னி, துலாம் ராசியில் இடம்பிடித்துள்ளது. சித்திரை நட்சத்தினர் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள். இந்த பெயர்ச்சியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும்.

பொருளாதார நிலையயை பொறுத்தவரை வருமானம் போதிய அளவில் இருக்கும். எனவே பணம், தனம் கையில் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களால் நன்மை பெறுவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள் கைகொடுப்பார்கள்.

கிரக நிலைகள்...