13 Years Of Ko: பத்திரிகையாளர்களால் நிகழும் ஆட்சி மாற்றம்.. தவறான நபரின் தலைமையை ஊடக இளைஞர் என்ன செய்தார் என்பதே 'கோ'
இந்தியா, ஏப்ரல் 22 -- கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்வாய் ஆகியோர் நடித்து, ஏப்ரல் 22ஆம் தேதி 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், கோ. இப்படத்துக்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார். ஒளிப்பதிவினை ரிச்சர்ட் எம். நாதன் செய்திருந்தார்.
கோ திரைப்படத்தின் கதை என்ன? அஸ்வின் குமார், தின அஞ்சல் செய்தித்தாளில் வேலைசெய்யும் புகைப்பட பத்திரிகையாளர். உள்ளூர் வங்கியில் நக்ஸலைட்டுகள் கொள்ளையடிப்பதை துரத்திச் சென்று படம்பிடிக்கிறார். அப்போது கொள்ளையர்கள் அவரது கேமராவை பறிக்க முயற்சிக்கின்றனர். இதையறியாத ரேணுகா என்னும் பெண், அவன் திருடன் என நினைத்து, அவனைப் பிடித்து, அவரது கேமராவை நக்ஸலைட்டுகள் பெற உதவுகிறார். இருந்தாலும், கேமராவில் இருந்த மெமரி கார்டை லாவகமாக எடுத்துவிடுகிறார், அஸ்வின். அவனது புகைப்படங்கள் தின அஞ்சல...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.